sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்

/

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்


ADDED : ஜூன் 20, 2025 02:46 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 3516 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு தின விழாவில், 1265 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 918 உறுப்பினர்களுக்கு 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

2021-22ம் ஆண்டு 11 ஆயிரத்து 848 குழுக்களுக்கு 620.31 கோடி, 2022-23ம் நிதியாண்டில் 12 ஆயிரத்து 166 குழுக்களுக்கு 778.74 கோடி, 2023-24ம் ஆண்டில் 13 ஆயிரத்து 872 குழுக்களுக்கு 1057.11 கோடி, 2024-25ம் ஆண்டு 12 ஆயிரத்து 341 குழுக்களுக்கு 1060.55 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us