ADDED : அக் 18, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீர்த்தக்குளம் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது, மேம்பாலத்தின் கீழ் ஆன்லைன் லாட்டரி விற்ற சாரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள், 54; என்பவரை பிடித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்னர்.