ADDED : செப் 25, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, கோலியனுார் கூட்ரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் பிரகாஷ், 27; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.