/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
ADDED : ஜூலை 27, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஆடி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது.
உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.