sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

/

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா


ADDED : ஜூன் 01, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கிளியனுார் அண்ணா நகரில் உள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜையுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு முதற்கால யாக பூஜையும், நேற்று 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் விமானத்திற்கு கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us