sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது

/

வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது

வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது

வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது


ADDED : ஜூலை 29, 2025 10:34 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆகாஷ், 20; இவர், சில தினங்களுக்கு முன் அதே பகுதி யைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், 23; என்பவரிடம் தகராறு செய்து, திட்டி தாக்கினார்.

இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசார் ஆகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மு ன்தினம், சஞ்சீவ்குமாருக்கு ஆதரவாக செயல்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஜாகீர், 33; என்பவரை, ஆகாஷ் திட்டி, தாக்கினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ஆகாைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us