sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 பேரை தாக்கியவர் கைது

/

2 பேரை தாக்கியவர் கைது

2 பேரை தாக்கியவர் கைது

2 பேரை தாக்கியவர் கைது


ADDED : செப் 01, 2025 11:16 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தகராறில் 2 பேரை தாக்கி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 45; இவரது வீட்டின் எதிரில் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 24; என்பவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

இதை தட்டிக்கேட்ட ரவீந்திரன் மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் மகன் பிரவீன்குமார், 16; ஆகியோரை அருண்குமார் தாக்கி மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us