sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டியை தாக்கியவர் கைது

/

மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது


ADDED : அக் 11, 2025 05:55 AM

Google News

ADDED : அக் 11, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : வீட்டு மனை தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரவாண்டி, ஓட்டேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகாமி, 67; இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், 40: என்பவருக்கும் வீட்டு மனை தகராறு உள்ளது.

இதன் காரணமாக, சிவகாமி தனது வீட்டிற்கு மரத்தினால் வேலி அமைத்தார். அப்போது அங்கு சென்ற சரவணன் வேலி அமைப்பதை தடுத்து, இரும்பி கம்பியால் சிவகாமியை தாக்கினார்.

புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us