sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நண்பரை தாக்கியவர் கைது

/

நண்பரை தாக்கியவர் கைது

நண்பரை தாக்கியவர் கைது

நண்பரை தாக்கியவர் கைது


ADDED : மே 02, 2025 05:08 AM

Google News

ADDED : மே 02, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் நேரு மகன் மணிகண்டன், 27; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சம்பத் மகன் மணிகண்டன், 29; நண்பர்கள்.

கடந்த 28ம் தேதி இருவரும் பாலப்பாடி டாஸ்மாக்கில் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நேரு மகன் மணிகண்டனை, சம்பத் மகன் மணிகண்டன் பீர் பாட்டிலால் தாக்கினார்.

புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து சம்பத் மகன் மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us