sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : டிச 10, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே பெண்ணை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த மேல் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிவஞானம், 24; இவர், கடந்த 7ம் தேதி தனது வீட்டின் முன் உள்ள காலி மனையில் வீடு கட்ட வேலைகளை துவக்கினார்.

அப்போது அங்கு வந்த சிவஞானத்தின் சித்தப்பா கணேசன், 50; அவரது மகன் இளவரசன், 20; ஆகியோர் சிவஞானம் அவரது தாயார் மனோகரி, 47; ஆகியோரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கணேசன், இளவரசன், விஜயலட்சுமி, தேவி ஆகியோர் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us