sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தொழிலாளியை தாக்கியவர் கைது

/

 தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : பிப் 23, 2026 04:09 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காணை அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 52; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக தனது மொபட்டை நிறுத்தியுள்ளார்.

அப்போது, அங்கு போதையில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஓம்முருகன் மகன் தாமோதரன், 30; ஏன் இங்கு வாகனத்தை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்து முருகனை தாக்கினார்.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரனை கைது செய் தனர்.






      Dinamalar
      Follow us