sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

1


ADDED : மே 02, 2025 07:17 AM

Google News

ADDED : மே 02, 2025 07:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதுாரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள் கடந்த 29ம் தேதி பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த ராஜ்குமார், 31; என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us