sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது

/

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது


ADDED : அக் 29, 2025 09:19 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே, சுந்தரிபாளையம் கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு பின்னால், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியிருப்பதாக விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன் பேரில், குடி மைப் பொருள் வழங்கல் போலீசார், அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு, 50 கிலோ எடையுள்ள 28 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, விழுப்புரத்தைச் சேர்ந்த புஷ்பலிங்கம், 49; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us