sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

/

போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது


ADDED : டிச 31, 2024 04:52 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனத்தில் குட்கா, போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் டவுன் போலீசார், நேற்று மாலை ரோந்து சென்றபோது, திண்டிவனம் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வகுமார், 24; என்பவரை பிடித்து சோதனை நடத்தினர்.

இதில் அவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள், போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us