sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரியில் மணல் கடத்தியவர் கைது

/

லாரியில் மணல் கடத்தியவர் கைது

லாரியில் மணல் கடத்தியவர் கைது

லாரியில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 22, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று காலை தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சொர்ணாவூர் சுடுகாடு அருகே வந்த டிப்பர் லாரியை பிடித்து சோதனையிட்டதில், ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, ஆற்று மணல் கடத்திய கடலுார் மாவட்டம், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு, 28; என்பவரை வளவனுார் போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us