sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது

/

மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது

மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது

மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஆக 26, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மினி லாரியில் மணல் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார், நேற்று மதியம் சிறுவந்தாடு சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது, மோட்சகுளம் சுடுகாடு அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் விழுப்புரம் காந்தி நகரை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன், 20; மற்றும் ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 25; என்பதும், ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்து, டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மினி லாரியை பறிமுதல் செய்து விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us