ADDED : நவ 12, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் பிரகாஷ், 19; என்பவர், பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து பிரகாைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.

