sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

/

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பைக்கில் மணல் கடத்தியவர் கைது


ADDED : நவ 12, 2025 06:47 AM

Google News

ADDED : நவ 12, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் பிரகாஷ், 19; என்பவர், பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து பிரகாைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us