sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை

/

காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை

காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை

காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை


ADDED : ஏப் 02, 2025 03:32 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காரில் அதிவேகமாக சென்றதை தட்டி கேட்ட இளைஞரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 31; நேற்று சாலாமேடிலிருந்து, விழுப்புரம் நோக்கி, தனது காரில் அதிவேகமாக சென்றார்.

சாலாமேடு பகுதியை சேர்ந்த சரண்ராஜ், காரை வழிமறித்து, குடியிருப்பு பகுதியில் ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என தட்டி கேட்டுட்டார்.

ஆத்திரமடைந்த நெடுஞ்செழியன், சரண்ராஜை திட்டி தாக்கினார்.

படுகாயம் அடைந்த சரண்ராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் நெடுஞ்செழியன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வகின்றனர்.






      Dinamalar
      Follow us