தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாடியிலிருந்து போதையில் தவறி விழுந்தவர் பலி

 மாடியிலிருந்து போதையில் தவறி விழுந்தவர் பலி

 மாடியிலிருந்து போதையில் தவறி விழுந்தவர் பலி


ADDED : மார் 11, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் செல்வகுமார், 38; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் தனது வீட்டில் போதையில் மாடிக்கு சென்றவர் அங்கிருந்து எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us