sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

/

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு


ADDED : ஜன 13, 2026 05:46 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தனது மாட்டை தண்ணீர் குடிக்க குளத்திற்கு ஓட்டிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி இறந்தார்.

புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us