sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

/

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு


ADDED : அக் 22, 2025 09:02 AM

Google News

ADDED : அக் 22, 2025 09:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன், 27; இவர், சென்னையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 20ம் தேதி மாலை எதிர் வீட்டை சேர்ந்த தேசிங்கு, 56; என்பவருடன் பைக்கில் செஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் மழையினால் ஏற்பட்ட ஈரத்தில், பைக் வழுக்கி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் தமிழ்செல்வன் திடீரென தலை அதிகமாக வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது வழியில் அவர் இறந்தார்.

இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us