sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நின்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி

/

நின்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி

நின்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி

நின்ற பஸ்சில் ஏறியவர் தவறி விழுந்து பலி


ADDED : நவ 30, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நின்றிருந்த பஸ் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த கெடாரைச் சேர்ந்தவர் கண்ணன், 69; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 25ம் தேதி மாலை, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், நிறுத்தி வைத்திருந்த அரசு டவுன் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் ஏறினார்.

அப்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us