sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள் இறக்கிய நபர் கைது

/

கள் இறக்கிய நபர் கைது

கள் இறக்கிய நபர் கைது

கள் இறக்கிய நபர் கைது


ADDED : ஏப் 03, 2025 04:06 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பிரம்மதேசம் போலீசார், மண்டபெரும்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை 3:00 மணிக்கு ரோந்து சென்றனர். அங்குள்ள பனை மரத்தில் கள் இறக்கி கொண்டிருந்த வாலிபரை, போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர், அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் கெங்கராஜ், 40; என்பது தெரியவந்தது. பின், போலீசார் விசாரணை செய்ததில், அவர் கள் விற்பனை செய்ய இறக்கியது தெரிந்தது. பின், போலீசார் வழக்குப் பதிந்து கெங்கராஜை கைது செய்ததோடு, 1.10 லிட்டர் கள் பானை மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட் பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us