sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாயை சுட்டவர் கைது

/

நாயை சுட்டவர் கைது

நாயை சுட்டவர் கைது

நாயை சுட்டவர் கைது


ADDED : ஆக 07, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலத்தில் தெரு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம், ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் சீனு 60; நரிக்குறவர். இவர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று மயிலம் பகுதியில் உள்ள பட்டிக்கொட்டா தெருவில் நடந்து சென்ற நாயை, அவரது

நாட்டு துப்பாக்கியால் சுட்டார். அதில், நாய் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது.

இது குறித்து மயிலம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சீனுவை கைது செய்து, அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us