sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம்

/

மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம்

மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம்

மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம்


ADDED : ஜன 05, 2024 10:12 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில் மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.

திண்டிவனத்திலுள்ள லட்சுமிசந்தர் மகாலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

'ராமருக்கு தொண்டு செய்தவர்களுள் மிகவும் சிறப்பு பெற்றவர் அனுமனா! இலக்குவனா!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் அனுமன் அணியில் ஏழுமலை, பாண்டியன், விஷ்ணகுமார், ஆதிசீனுவாசனும், இலக்குவன் அணியில் கண்ணையன், பலராமன், கோபி, பழசம்த்து ஆகியோர் பேசினர். நடுவராக தமிழ்ச்சங்க மாவட்ட தலைவர் துரைராசமாணிக்கம் இருந்தார்.






      Dinamalar
      Follow us