sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

/

மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மயிலம் சார் - பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை


ADDED : நவ 09, 2024 02:27 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் --- பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியிலிருந்து இரவு 8:15 மணி வரை, டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அதில், கணக்கில் வராத பணம் 1.20 லட்சம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக, சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, திண்டிவனம், ஜெயபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.






      Dinamalar
      Follow us