sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்

/

மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்

மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்

மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்


ADDED : அக் 01, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது.

ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத் வரவேற்றனர். கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவித்த மத்திய அரசுக்கும், முதல்வருக்கும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கிருஷ்ணமூர்த்தி, ஷாகினர்ஷத், யசோதரை, துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us