ADDED : ஜூலை 08, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி, நகர பொருளாளர் சையத் நாசர், அவைத் தலைவர் செந்தில்முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ், கவுன்சிலர் பாக்கியராஜ், நிர்வாகிகள் சுரேஷ், சுரேந்த்பாபு, ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.