sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 14, 2025 06:52 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் நகர அரிமா சங்கம் சார்பில் மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வாராந்திர சேவைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிதரபிரசாத் வரவேற்றார். அரிமா சங்க சாசன தலைவர் தேவ், மாவட்ட சேவைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் வாழ்த்தி பேசினார்.

மாவட்ட ஆளுநர் ராஜா சுப்ரமணியம், மனநல மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே பேசினார். மனவளக்கலை பயிற்றுனர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு யோகாசனம் செய்முறை விளக்கம் அளித்தார்.

அப்போது, சங்க உடனடி முன்னாள் தலைவர் துரைமுருகன், உறுப்பினர்கள் ரசின் முகமது, குருநாதன், செயலாளர் சடகோபன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் குருநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us