sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை

/

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை


ADDED : ஆக 02, 2025 07:39 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்,70; இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப் பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை, 28ம் தேதி அதிகாலை 6:00 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜன்னல் கம்பியில் துாக்கிட்டு தற் கொலை செய்ய முயன்றுள்ளார்.

உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள் நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us