sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்


ADDED : ஜூலை 19, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனநல காப்பகத்தில் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம், புதிய பஸ் நிலையம் அருகே, சுதாகர் நகரில் தனியார் மனநல காப்பகம் செயல்படுகிறது. இங்கு மனநலம் பாதித்த சுனிதா,49; என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார்.

நேற்று காப்பாளர் விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள் மளிகை கடைக்கு செல்ல புதிய பஸ் நிலையம் சென்றனர். சுனிதாவும், அவர்களோடு சென்றார்.

புதிய பஸ் நிலையம் வந்த சுனிதா திடீரென மாயமானார். ஊழியர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக உரிமையாளர் சுஜாதா விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us