sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

/

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு


ADDED : ஜன 06, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 06, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 92. இவர், நேற்று முன்தினம் மாலை 3:30 மணியிலிருந்து காணவில்லை.

குடும்பத்தில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின் இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் தேடிப் பார்த்தபோது ஆறுமுகத்தின் வேட்டி வெளியே வந்தது. சந்தேகத்தில் செஞ்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இரவு 11 மணிக்குசம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து ஆறுமுகம் உடலை மீட்டனர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us