sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

/

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு


ADDED : செப் 08, 2025 11:22 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மாயமான முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25ம் தேதி மாயமானார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பனையபுரம் அரசு பள்ளி அருகே பாலசுப்பிரமணியன் என்பவரது கரும்பு தோட்டத்தின் நடுவே அழுகிய நிலையில் சுப்ரமணியன் சடலம் கிடப்பது தெரியவந்தது.

விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையிலிருந்த சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வரு கின்றனர்.






      Dinamalar
      Follow us