sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பருவமழை மீட்பு பணி

/

பருவமழை மீட்பு பணி

பருவமழை மீட்பு பணி

பருவமழை மீட்பு பணி


ADDED : அக் 24, 2025 03:21 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக க னமழை பெய்து நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திண்டிவனம் போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பருவ மழை மீட்பு பணிக்கு போலீசார் பொக்லைன், கயிறு, காற்று பிடிக்கப்பட்ட டியூப் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் கவுதம் உள்ளிட்ட போலீசார் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.






      Dinamalar
      Follow us