நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மொபட் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்மாள்,40; இவர், கூட்டேரிப்பட்டு கடை வீதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மொபைட்டை காணவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.