sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை

/

மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை

மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை

மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை


ADDED : ஜூலை 18, 2025 04:57 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: மகனிடம் ஏற்பட்ட பிரச்னையில், தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த காசிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திரவேல் மனைவி சித்ரா, 35; இவருக்கு சசிக்குமார், தயாநிதி எனும் இரு மகன்களும், கோவர்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் கணவர் உத்திரவேல் இறந்து விட்டார்.

இந்நிலையில், சித்ராவிற்கும் மூத்த மகன் சசிக்குமாருக்கும் இடையே, கடந்த 15ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த சித்ரா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us