sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை 

/

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை 

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை 

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை 


ADDED : ஜன 06, 2024 06:15 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை, : மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேல்மலையனுார் அடுத்த மேல்நெமிலி -புத்தனந்தல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மணிமேகலை, 38. இவரதுமகன்15 நாட்களுக்கு முன்னர் இறந்தார்.

இந்த சோகத்தில் இருந்த மணிமேகலை மீள முடியாமல் இருந்தார். இந்நிலையில் 3 ம்தேதி மாலை 6:00, மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us