sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் மாயம் மகன் புகார்

/

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : ஏப் 23, 2025 04:11 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : கிளியனுார் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

கிளியனுார் அடுத்த ஒழுந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மனைவி பவானி, 55; இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us