sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாமியார் மாயம்; மருமகன் புகார்

/

மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்


ADDED : ஜூன் 10, 2025 10:16 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் மாமியாரை காணவில்லை என மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டிவனம், பூதேரி கோட்டை மேடு, ஈஸ்டன் தோப்பில் வசிப்பவர் அப்துல் உஸ்மான், 52; இவரது மாமியார் நுார்ஜஹான், 70; இவர் கடந்த 5 ம் தேதி காலை 10:00 மணியளவில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து, அப்துல் உஸ்மான் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நட்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us