sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் மாயம்: மகள் புகார்

/

தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்


ADDED : டிச 27, 2024 06:52 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் தாய் மாயமானது குறித்து மகள் புகார் கொடுத்துள்ளார்.

மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு முருகன் மனைவி ரதி 43; இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல இவர் கடந்த 23ஆம் தேதிகடையை திறந்து 1: 30 மணி வரையில் கடையில் இருந்துள்ளார். அதன் பின்னர் இவர் காணாமல் போனார். இவரை மகள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர் வெள்ளை நிற பூ போட்ட புடவை அணிந்திருந்தார்.

மகள் ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன அழகு நிலைய உரிமையாளர் ரதியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us