sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் கண்டிப்பு: மகன் மாயம்

/

தாய் கண்டிப்பு: மகன் மாயம்

தாய் கண்டிப்பு: மகன் மாயம்

தாய் கண்டிப்பு: மகன் மாயம்


ADDED : டிச 24, 2024 08:03 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; தாய் கண்டித்ததால் காணாமல் போன மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜதுரை, 33; இவருக்கு, 5 ஆண்டிற்கு முன் நடந்த விபத்தில், இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் பணிக்கு செல்லாமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜதுரையை, அவரின் தாய் செல்வி வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாயே என திட்டியுள்ளார். அதில், கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ராஜதுரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராஜதுரையை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us