sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

/

 பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

 பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

 பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 31, 2026 06:16 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலை வழியாக, திருக்கோவிலுார், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்தில் இருந்து மாம்பழப்பட்டு ரோடு ரயில்வே கேட் வரை சாலையின் சென்டரில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது.

இதற்கான மேன்ேஹால் பகுதிகள் தற்போது பல இடங்களில் உள் வாங்கி பள்ளமாக காணப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் வரும்போது பள்ளத்தில் இறங்காமல் இருக்க, சாலையில் கிராஸ் செய்கின்றனர்.

அப்போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை மேன் ேஹால் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us