sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சேறும் சகதியுமான சாலை; பொதுமக்கள் அவதி

/

சேறும் சகதியுமான சாலை; பொதுமக்கள் அவதி

சேறும் சகதியுமான சாலை; பொதுமக்கள் அவதி

சேறும் சகதியுமான சாலை; பொதுமக்கள் அவதி


ADDED : ஆக 06, 2025 01:00 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி 8வது வார்டு பாலாஜி கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் கடந்த ஆட்சி இறுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. அச்சாலையை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி அணைக்கட்டு சாலைக்கு செல்பவர்கள், மார்க்கெட் கமிட்டிக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது.

இது மட்டுமின்றி அவசர காலங்களில் கார், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.

இதனால், அப்பகுதியில் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us