sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதிய நுாலகம் திறப்பு விழா

/

புதிய நுாலகம் திறப்பு விழா

புதிய நுாலகம் திறப்பு விழா

புதிய நுாலகம் திறப்பு விழா


ADDED : ஏப் 12, 2025 10:00 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் நுாலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலகம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். நுாலகத்தில் நடந்த விழாவிற்கு, வார்டு கவுன்சிலர் ரகு தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜோதி, இளநிலை உதவியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் குத்து விளக்கேற்றி வைத்தார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, கவுன்சிலர்கள் செந்தில் முருகன், ஷாஜகான், சதாம், அரங்கராஜன், ஜோதி, அறிவழகன், சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us