sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு

/

ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு


ADDED : நவ 09, 2022 05:36 AM

Google News

ADDED : நவ 09, 2022 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : ஜாதி பெயரை ராஜகுலத்தோர் என அழைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் கொடுத்துள்ள மனு:

எங்கள் சமுதாய மக்கள் தமிழகம் முழுதும் 60 லட்சம் பேர் உள்ளனர். எங்களது ஜாதி பெயரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக்கூடிய ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் எங்களை அழைக்க வேண்டும். அதற்கான அரசாங்க சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us