sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்

/

வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்


ADDED : அக் 18, 2024 07:20 AM

Google News

ADDED : அக் 18, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணை ஆட்சியர் (சிப்காட் ) விஜயா தலைமை தாங்கி அதிகாரிகளிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னேற்பாடுகளையும், செயல்திட்டங்களையும் கேட்டறிந்தார். தாசில்தார் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.

இதில் வருவாய், காவல், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மின்சாரம், சுகாதாரம், நெடுஞ்சாலை, வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us