sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக் 

/

செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக் 

செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக் 

செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக் 


ADDED : அக் 01, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி அரசு மருத்துமனை குறித்து சமூக வளைதளங்களில் வெளியான புகார் குறித்து விசாரணை நடத்த திண்டிவனம் அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி நேற்று காலை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

தலைமை, மருத்துவர், மருந்தாளுனர் மற்றும் செவிலியர்களை விசாரணைக்காக அழைத்தார்.

அப்போது செவிலியர்கள், விசாரணை அழைப்பை எழுத்து பூர்வமாக தராமல் ஒரு நாள் முன்னதாக இரவு 9:00 மணிக்கு பிறகு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 10:00 மணிக்கு திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.

தலைமை மருத்துவர் பாலகோபால், செவிலியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போதும், செவிலியர்கள் விசாரணைக்கு வர மறுத்து விட்டு வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.

பொதுமக்களில் சிலர் செவிலியர்களை பணிக்கு திரும்பும் படி கேட்டு கொண்டனர்.

இதையடுத்து 11:00 மணிக்கு பணிக்கு திரும்பினர். இதனால் மருத்துமனையில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us