sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் முதியவர் உடல்

/

கிணற்றில் முதியவர் உடல்

கிணற்றில் முதியவர் உடல்

கிணற்றில் முதியவர் உடல்


ADDED : ஏப் 08, 2025 04:24 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே விவசாய கிணற்றில் முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே மானூர் கோபாலபுரம் சுப்ரமணியன், 73;விவசாயி. நேற்று முன்தினம் மாலை, ஆட்சிப்பாக்கத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலையாட்களுடன்விவசாய பணிகள் செய்து விட்டு அங்குள்ள விவசாயகிணற்றின் குளித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் முதியவர் வெளியே வராதாதல், ஒலக்கூர் போலீஸ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திண்டிவனம் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடிய போது, முதியவர் கிணற்று சேற்றில் சிக்கி இறந்தது தெரியவந்தது.ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us