sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

/

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை


ADDED : செப் 01, 2025 06:57 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; கூலித் தொழிலாளி.

இவர் கடந்த 25ம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் அவரது தம்பி ஏழுமலை புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us