sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம்  மோதி மூதாட்டி பலி

/

வாகனம்  மோதி மூதாட்டி பலி

வாகனம்  மோதி மூதாட்டி பலி

வாகனம்  மோதி மூதாட்டி பலி


ADDED : செப் 22, 2024 02:26 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரோவில் அடுத்த இரும்பையைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள், 75; இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் நடந்து சென்றார்.

இடையஞ்சாவடி குறுக்கு சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் இறந்தார்.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us